அம்மாபட்டினத்தில் நிலவும் தொடர் மின்வெட்டையும், மின்சார பற்றாக்குறையையும் கண்டுக்கொள்ளாத மணமேல்குடி மின்சார வாரியத்தை கண்டித்து தீ பந்தம் ஏந்தி ஊர்வலம்
அம்மாபட்டினத்தில் நிலவும் தொடர் மின்வெட்டையும், மின்சார பற்றாக்குறையையும் கண்டுக்கொள்ளாத மணமேல்குடி மின்சார வாரியத்தை கண்டித்து வரும் 14.05.2024 தீ பந்தம் ஏந்தி ஊர்வலம் நடைபெற இருக்கிறது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினத்தில் நிலவும் தொடர் மின்வெட்டையும், மின்சார பற்றாக்குறையையும் கண்டுக்கொள்ளாத மணமேல்குடி மின்சார வாரியத்தை கண்டித்து அம்மாபட்டினம் ஊராட்சி மன்றத்திலிருந்து மணமேல்குடி மின்சார வாரியம் வரை 500 தீபந்தங்களுடன் ஊர்வலமும் மணமேல்குடி மின்சார வாரியத்தில் அணையா தீபந்தம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறும்
நாள் :14.05.2024 செவ்வாய்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி
ECR சாலையில் ஊர்வலம் செல்ல இருப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்கள் வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கி எங்கள் ஊரின் மின்சார பற்றாக்குறையை போக்கிட உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
பொதுநல இளைஞர் பேரவை - அம்மாபட்டினம்
தொடர்புக்கு 9443561180. 8531928949, 9786398078.8870650857
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.