தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அறந்தாங்கி கிளை இணைந்து நடத்திய மார்க்க விளக்க நிகழ்ச்சி மற்றும் கோடைகாலப் பயிற்சி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 21.05.2024, செவ்வாய்க்கிழமை, மாலை 5:00 மணியளவில், அறந்தாங்கி MR மஹாலில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்கள்.
இதில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் ரபீக் ராஜா, துணைத் தலைவர் முஹம்மது மீரா, துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, புதுகை மீரான், அபூபக்கர் சித்திக், குலாம் பாட்சா, மருத்துவர் அணிச் செயலாளர் சபியுல்லா, தொண்டரணிச் செயளாலர் ஹாஜா மைதீன் மற்றும் அறந்தாங்கி கிளை தலைவர் முகமது தாரீக்,செயலாளர் முகமது சலீம், பொருளாளர் ஜமீன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன் முக்கிய நிகழ்வாக, TNTJ மாநிலப் பேச்சாளர்கள்
K.M.சல்மான்.,M.I.Sc.,
மற்றும் பா.அப்துர் ரஹ்மான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கோடைகாலப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இறுதியாக மாவட்ட செயலாளர் முகமது மீரான் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.