தமிழகத்தில் நீதிபதிகள் பணியிட மாற்றம் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக சுபத்ராதேவி, மகிளா கோர்ட்டு நீதிபதியாக ரஜினி, தலைமை குற்றவியல் நீதிபதியாக பாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதியாக வெங்கடேச பெருமாள், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக விஸ்வநாத் ஆகியோர் புதுக்கோட்டை கோர்ட்டில் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு புதுக்கோட்டை வக்கீல்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளித்து வாழ்த்து கூறினர். இதில் வக்கீல் சங்க தலைவர் சின்னராஜ், சங்க துணை தலைவர் பரமசிவம் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.