கோபாலப்பட்டிணத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இடம், நேரம் அறிவிப்பு!



இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2024 ஹஜ்ஜுப்  பெருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்   கடற்கரை பள்ளிவாசல் எதிரில் இருக்கக்கூடிய  ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.

நாள் : 17-06-2024 திங்கட்கிழமை 

தக்பீர் சொல்லுதல் ஆரம்பமாகும் நேரம் : 06.30 AM

பயான் ஆரம்பமாகும் நேரம்: 6:40 AM

தொழுகை ஆரம்பமாகும் நேரம்: 7.00 AM

உரை நிகழ்துபவர் : 
மௌலவி அல்ஹாபிழ்.கலீல் ரஹ்மான் சிராஜி, இமாம் காட்டுக்குளம் பள்ளிவாசல், கோபாலபட்டிணம்.

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

 குர்பானி பிராணிகளை அறுப்பது பற்றிய நபி மொழி:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள் :

நபி(ஸல்) அவர்கள் '(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தமது சொந்த செலவுக்காகவே அறுத்தவராவார்.

தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்' என்று கூறினார்கள். நூல் :  புஹாரி
 
தகவல்&GPM MEDIA செய்திகளுக்காக: மௌலவி J.உஸ்மான்  அலி நாஃபியீ ஆலிம் அவர்கள்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments