கோபாலப்பட்டிணத்தில் அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகம்!



கோபாலப்பட்டிணத்தில் அரஃபா நோன்பை முன்னிட்டு இன்று 16/06/2024 நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் அரஃபா நோன்பை முன்னிட்டு இன்று 16/06/2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் GPM சொந்தங்கள் வாட்ஸ்ஆப் குழு சார்பில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977

GPM சொந்தங்கள் வாட்சப் குழு சார்பாக அரஃபா நோன்பு கஞ்சி-2024: வரவு -செலவு விபரம் 

மளிகை பொருட்கள்- 11540
இறைச்சி(மட்டன்) 25கி- 18750
காய்கறிகள்- 5600
விறகு- 3500
தேங்காய்- 2500
தேங்காய் ஆட்டோ வாடகை- 70
சமையல் கூலி- 8000
வேலையாட்கள் சாப்பாடு- 500
தண்ணீர்- 700
மொத்தம் 51160

மொத்த வசூல்- 61000
மொத்த செலவு-51160

பாக்கி இருப்பு- 9840




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments