புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை சார்பாக கோபாலப்பட்டிணம் முக்கிய வீதிகளுக்கு 31.07.2024 புதன் கிழமை அன்று 10 வீதிகளுக்கு GPM மக்கள் மேடை சார்பாக பெயர் பலகை வைக்கப்பட்டது. அந்த பெயர் பலகை பொதுமக்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதை பொறுத்து கொள்ள முடியாது சில சமூக வீரோதிகள் நேற்று 03.08.2024 சனிக்கிழமை இரவு காட்டுக்குளம் அருகில் வைக்கப்பட்ட பெயர் பலகையை சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது.
ஆலோசனை குழு உறுப்பினர் கூறியது.
GPM மக்கள் மேடை சார்பாக பெயர் பலகை மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரவோடு இரவாக சமூக விரோதிகளால் பெயர் பலகை உடைக்கப்பட்டது. GPM மக்கள் மேடை சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.