புதுமடத்தில் 7 மற்றும் 7A பஸ்கள் மிக மோசமான சூழ்நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன, அந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்து கேட்டு SDPI அரசுக்கு தொடர்ச்சியான கோரிக்கை வைத்தது.
இது குறித்து SDPI வெளியிட்டுள்ள அறிக்கையில்
கோரிக்கையின் மனு:
1. 2021ல் முதல்வருக்கு மனு செய்தோம். மனு எண்: TN/TRANS/RMD/P/PORTAL/15MAY21/353607
இந்த மனு மீது நடவடிக்கை இல்லாததால் ஜூலை 2024ல் பழைய மனுவை சுட்டிக்காட்டி, இதுவரை ஏற்பட்ட விபத்துகளின் கோப்புகளை இணைத்து மீண்டும முதல்வருக்கு மனு செய்தோம்! மனு எண்: TNSTC(TN/TRANS/RMD/P/PORRAL/01JUL24//8306227) ஆகும். இந்த மனுவில் இனி ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகளுக்கு அரசு பொருப்பு என எழுதி மனு செய்தோம். இந்த மனுவின் மீது தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது SDPI கட்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றி ஆகும். அரசு SDPI க்கு கொடுத்த வாக்குறுதி படி நல்ல நிலையில் உள்ள பஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் தோற்றமும் அழகுடன் உள்ளது. அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.