இந்திய சுதந்திர தின நாளை முன்னிட்டு வளர்பிறை நற்பணி மன்றத்தின் சார்பாக ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் செல்வங்களுக்கு பள்ளிபை டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது




இந்திய சுதந்திர தின நாளை முன்னிட்டு அரசநகரிப்பட்டினம்  இருக்கக்கூடிய வளர்பிறை நற்பணி மன்றத்தின் சார்பாக அரசநகரிப்பட்டினம்  ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் செல்வங்களுக்கு அனைவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது 1st முதல் 4th வரை படிக்கும் மாணவர் அனைவர்களுக்கும் டிபன் பாக்ஸ் அதே போல் 5th முதல் 8th வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனைவருக்கும் (school bag) பள்ளி பை  வழங்கப்பட்டது  மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் வளர்பிறை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments