இந்திய சுதந்திர தின நாளை முன்னிட்டு அரசநகரிப்பட்டினம் இருக்கக்கூடிய வளர்பிறை நற்பணி மன்றத்தின் சார்பாக அரசநகரிப்பட்டினம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் செல்வங்களுக்கு அனைவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது 1st முதல் 4th வரை படிக்கும் மாணவர் அனைவர்களுக்கும் டிபன் பாக்ஸ் அதே போல் 5th முதல் 8th வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனைவருக்கும் (school bag) பள்ளி பை வழங்கப்பட்டது மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் வளர்பிறை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.