திருச்சி விமான நிலைய புதிய முனையம் புதுக்கோட்டை சாலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் ஆட்டோக்கள் செல்லவும் அனுமதியில்லை. இதனால் விமான பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் புதுக்கோட்டை சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து புதிய முனையத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே விமான நிலைய முனையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் படி நேற்று பஸ் இயக்கப்பட்டது. காலை 7 மணி அளவில் நடந்த இந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன், முனைய மேலாளர்சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.