புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அம்ருத் திட்டத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் இருந்து 2வது நடைமேடை செல்வதற்கு நடைபாதை மேம்பாலத்தின் அருகே புதிதாக 2 லிப்ட்டுகள் அமைக்கப்படுகிறது. இதில் பெருமளவு பணிகள் முடிந்து விட்டன. இந்த லிப்ட்டில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் சக்கர நாற்காலியில் சென்று லிப்ட்டை பயன்படுத்த முடியும். இதே போல் 2-வது நடைமேடை லிப்ட்டிற்கான பாதையில் சாய்வு தளம் அமைக்கப்படுகிறது. அம்ருத் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.