புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும், தொல்லியல் வரலாற்று கல்வெட்டு ஆய்வாளருமான காளிதாஸ், தொல்லியல் ஆர்வலர்கள் சிவசக்தி, ராம் லட்சுமன், நவீன் குமார், ஜியாவுதீன் ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் ஆவுடையார்கோவில் வட்டம் சாட்டியக்குடி பஞ்சாயத்து இண்டனூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இவ்வூர் கண்மாய்க்கரையில் உள்ள முனிக்கோவில் அருகே "எண்தம்ம பாத சக்கர கல்"லினை கண்டெடுத்தார்கள். இது பற்றி அவர்கள் கூறியதாவது, "இவ்வூரில் பொ.ஊ.ஆண்டு 863 - 910 வாக்கில் பவுத்த மதம் இருந்துள்ளது. இங்கு பவுத்த பிக்குகள் தங்கி மக்களுக்கு அறச்சேவை செய்துள்ளனர். அருகில் உள்ள ஊர் சாக்கிய குடி (பவுத்தர்குடி) இன்று மக்களால் இவ்வூர் சாட்டியக் குடி என்று அழைக்கப்படுகிறது. எழுநூற்றுமங்கலம், உலகாயம்தனி போன்ற இடங்களில் பவுத்தம் சிறப்போடு இருந்துள்ளது தெரியவருகிறது. இத்தொல்லியல் இடங்களை பாதுகாப்பது மக்களுடைய கடமை'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.