புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா நிகழ்வில் தலைமை ஆசிரியர் வரவேற்புறை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் SRM.சேக் பரீது அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்கள். ஜமாத் செயலாளர் எஸ்.முகமது இப்ராகிம் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நமது ஊர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு GPM மக்கள் மேடை சார்பாக கேடயம் மற்றும் ஊக்கத்தொகை அளித்து கௌரவிக்கப்பட்டது.
மேலும் ஆசிரியர் S.சாகுல் ஹமீது நன்றியுறை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.