ECR வழியாக மன்னார்குடி - திருச்செந்தூர் இடையே புதிய பேருந்து சேவை தொடக்கம் : டிஆர்பி ராஜா MLA தொடங்கி வைத்தார்.
திருவாரூர்: மன்னார்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நடந்த விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டு மன்னார்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் (ஈசிஆர் வழியாக) புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு முதல் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா கொடியசைத்து இந்த சேவையை தொடங்கி வைத்தார். மன்னார்குடியில் இருந்து விரைவில் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர மன்ற தலைவர் மண்ணை சோழராஜன், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடியில் இருந்து தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்படும்.
திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 9:40 மணிக்கு புறப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia




0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.