ஜி.பி.எம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பில், புனித துல்ஹஜ் மாத அரஃபா தினத்தை முன்னிட்டு மூன்றாம் ஆண்டாக நோன்பு கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
அரஃபா நோன்பு நோற்றிருந்த பொதுமக்களின் இஃப்தார் (நோன்பு திறப்பு) தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, இந்த நோன்பு கஞ்சி விநியோகம் மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், "அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் பெரும் கிருபையால் இந்த ஆண்டும் அரஃபா நோன்பு கஞ்சி விநியோகம் இனிதே நிறைவுற்றுள்ளது. இந்த நற்பணிக்காக தங்களின் பொருளாதாரங்களை வாரி வழங்கி, தாராளமாக உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹுத்தஆலா அதற்குரிய நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக! ஜஸாக்கல்லாஹ் ஹைரன் (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக)" என்று நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இவ்விநியோக நிகழ்வில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.