மீமிசல்: சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்து மீமிசலில் நாளை (01.12.2011) ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 01.12.2011 நாளை ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேற்படி போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து மீமிசலில்லுள்ள அனைத்து கடைகளும் கடையடைப்பு செய்வது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாளை நாடு முழுவதும் சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு நடைபெறுகிறது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.