
கோபாலாபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இதுவரை 10ம் வகுப்பு வரை மட்டுமே அங்கீகாரம் பெற்றிருந்தது. +1 மற்றும் +2 படிப்பிற்கு வேறு ஊர்களுக்கு செல்லும் நிலை இருந்தது. ஆகையால் நமது தற்போதைய
ஜமாத்,
ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும்
WEGO (Welfare Gopalapattinam) முயற்சியில் +1 மற்றும் +2 வகுப்பிற்கு அரசு
அங்கீகாரம் பெற பெறும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டு தற்போது இந்த கல்வியாண்டு அந்த முயற்சிக்கு வெற்றியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனி வரும் கல்வியாண்டு முதல் +1 மற்றும் +2 படிப்பதற்காக வேறு ஊர்களுக்கு செல்லும் நிலை மாறிஉள்ளது. மேலும் இந்த பள்ளி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக… ஆமீன்…
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.