மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த S.முஹம்மது இஸ்மாயில் (ஜமாத் துணைத்தலைவர்) அவர்கள் இன்று அதிகாலை  3.00 மணியளவில் (10-07-2012) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா இன்று (10-07-2012) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 5.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments