புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் தமுமுக தொண்டர்கள் நிவாரண களத்தில்



18/11/2018 காலை முதல் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் சார்பாக இரண்டு வெவ்வேறு பகுதிகளுக்கு சேவைகள்
செய்தனர்.

அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி சுற்றுவட்டாரத்தில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி வீடுகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது.







கட்டுமாவடி முதல் மந்திரிப்பட்டினம் வரை உள்ள சுற்று பகுதி கிராம மக்களுக்கு 2000லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு  டெம்போ டேங்கர் மூலமும் 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிராக்டர் டேங்கர் மூலமும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் 
இந்த பணிகள் இன்றும் தொடரும் என தொண்டர்கள் தெரிவித்தனர்.

Post a Comment