கஜா புயலின் கொடூர தாண்டவத்தால் பல தலைமுறை கண்ட கடற்கரை பள்ளிவாசல் அருகில் இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. மேலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் ஓட்டு கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.
தமிழகத்தில் கஜா புயலின் கொடூர தாண்டவத்தால் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் பொழுது கோபாலப்பட்டினத்தில் அதிவேகத்தில் காற்று வீசியுள்ளது.
மேலும் இந்த கஜா புயலினால் மழை பெய்துள்ளது.