கோபாலபட்டினத்தில் புயல் நிவாரண மருத்துவ முகாம்



கஜா புயலைத் தொடர்ந்து நாட்டாணிபுரசக்குடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடற்கரையோர ஊராட்சிகளில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.



இந்த நிலையில் புயல், மழையால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கோபாலபட்டினம் அவுலியா நகர் பகுதியில் புயல் நிவாரண மருத்துவ முகாம் நடைபெற்றன. இதன் மூலம் கோபாலபட்டினம் மக்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

Post a Comment