கோபாலப்பட்டினம் காட்டுக்குளம் பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதி சுகாதரகேடு மற்றும் நோய்கள் பரவுவதாக தெரிவித்துள்ளனர். இதனை விரைந்து அகற்றும்படுமா என்று மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பு: குப்பையை அகற்றும் பணியை GPM பொதுநல சேவை மையம் செய்துவந்தது குறிப்பட்த்தக்கது.