GPM உறவுகள் வாட்ஸ்அப் குழுமம் மூலம் புயல் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது



22/11/2018: முதற்கட்டமாக GPM உறவுகள் வாட்ஸ்அப் குழுமம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் உள்ள தோழர்கள் மூலம் நிதி திரட்டி அதன் மூலம் அத்தியவாசிய பொருட்கள் வாங்கப்பட்டு புயலால் பாதிக்கபட்ட பகுதியான திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி, திருத்துறைப்பூண்டி தாலுகாவை சேர்ந்த மேல பெருமலை மற்றும் கீழ பெருமலை போன்ற குக்கிரமத்திற்கு அக்குழும ஒருங்கிணைப்பாளர்கள் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழங்கினார்கள்.






Post a Comment