கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 70வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோபாலபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார். கோபாலபட்டினம் ஜமாத் தலைவர் ASM.செய்யது முகம்மது அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இதில் பள்ளி மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள், ஊர் ஜமாத் நிர்வாகிகள், மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.