மரண அறிவித்தல்



கோபாலபட்டிணம் அவுலியா நகரைச் சேர்ந்த மானா என்று அழைக்கப்படும் முகம்மது ராவுத்தர் அவர்களின் மகன் முகம்மது ரபீக் அவர்கள் சற்று முன் (11/02/2019) வபாத்தாகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.    

அன்னாரின் ஜனாஸா கோபாலப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம். 

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment