பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்தும், காமவெறி பிடித்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து ஆதாரங்களுடன் சிக்கிய மனித மிருகங்களை தூக்கிலிடக்கோரி
தொண்டியில் நாளை (17/03/2019) மாலை 05.00 மணியளவில், பாவோடி மைதானத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறயிருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டி ஆசிஃப் (மாவட்ட தலைவர்) அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவன்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்
இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு : 80567 55991, 97900 55334
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.