மனிதநேய ஜனநாயக கட்சியின் மணமேல்குடி ஒன்றியம் சார்பில் இன்று கோட்டைப்பட்டினம் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் காரியாலயத்தில் ஆலோசனை கூட்டம் MJTS மாவட்ட செயலாளர் T. ஷாஜி தீன் (ஒன்றிய தேர்தல் பணிக்குழு தலைவர்) தலைமையில் நடைபெற்றது.
இதில் எதிர்வரும் ஏப்ரல்.18 அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் திரு. நவாஸ் கனி அவர்களை வெற்றிபெற செய்ய மனிதநேய சொந்தங்களின் தேர்தல் வியூகங்கள் குறித்து பல முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.
இக்கூட்டத்தில் மஜக மாவட்ட துணை செயலாளர் அரசை செய்யது, மாவட்ட மீனவர் அணி செயலாளர் முஜிபுரஹ்மான், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன்(செல்லஅத்தா), கோட்டைப்பட்டினம் நகர செயலாளர் முகம்மது சாலிஹ்(ரஸ்தாலி) ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
இதில் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். விரைவில் தொகுதி வேட்பாளரை ஆதரித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் தலைமை பேச்சாளர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்துவது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.
தகவல்;
#மஜகதகவல்தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#இராமநாதபுரம்பாராளுமன்றதொகுதிதேர்தல்பணிக்குழு.
இதில் எதிர்வரும் ஏப்ரல்.18 அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் திரு. நவாஸ் கனி அவர்களை வெற்றிபெற செய்ய மனிதநேய சொந்தங்களின் தேர்தல் வியூகங்கள் குறித்து பல முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.
இக்கூட்டத்தில் மஜக மாவட்ட துணை செயலாளர் அரசை செய்யது, மாவட்ட மீனவர் அணி செயலாளர் முஜிபுரஹ்மான், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன்(செல்லஅத்தா), கோட்டைப்பட்டினம் நகர செயலாளர் முகம்மது சாலிஹ்(ரஸ்தாலி) ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
இதில் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். விரைவில் தொகுதி வேட்பாளரை ஆதரித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் தலைமை பேச்சாளர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்துவது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.
தகவல்;
#மஜகதகவல்தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#இராமநாதபுரம்பாராளுமன்றதொகுதிதேர்தல்பணிக்குழு.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.