விரைவில்: கோபாலப்பட்டினத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கான மாபெரும் விழிப்புணர்வு முகாம்



தற்போதைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. குறிப்பாக மிக குறுகிய காலத்தில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் அனைவரும் அறிந்ததே.

எனவே  பெண்கள் எப்படி பாதுகாப்பான முறையில் தனிமையிலும், பொதுவெளியிலும் நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்களது பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது மற்றும் பெண்களுக்கு உண்டான சந்தேகங்கள் அனைத்திற்கும் விடையளிக்கும் வகையில் 

திருமதி.  ரேகா பத்மநாபன் (விழிப்புணர்வு பேச்சாளர்)
அவர்கள் வருகைதந்து சிறப்புரை நிகழ்த்தவிருக்கிறார்கள்.

அதுசமயம் இந்நிகழ்வில் மீமிசல்,ஆர்.புதுப்பட்டினம், ஏம்பக்கோட்டை, அரசநகரிப்பட்டினம், முத்துக்குடா, பொய்யாதநல்லூர், SP பட்டினம்,ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஆதிபட்டினம், அம்மாப்பட்டிணம், புதுக்குடி, மணமேல்குடி,கிருஷ்ணாஜிபட்டினம்,வடக்கு அம்மாப்பட்டினம்,கட்டுமாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பெண்கள் & மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு:
மைத்தாங்கரை இறுதிவீடு 
வாட்ஸ்அப் குழுமம்
கோபாலப்பட்டினம்

Media Partner

GPM MEDIA TEAM 
www.gopalappattinam.com

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook இணையப்பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள் 

Post a Comment

0 Comments