ரியாத் மாநகரில் நேற்றையதினம் 24.03.2019 பத்தாஹ் ஷிஃபா மருத்துவமனை கூட்ட அரங்கில் பள்ளி மாணவ-மாணவிகள் அடுத்து எந்த துறையை தேர்வு செய்வது எப்படி தேர்வு செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் அவர்களது விருப்பப்படி உயர்கல்வியை தேர்ந்தெடுக்க ஏதுவாக உள்ள சைக்கோமெட்ரிக் தேர்வை எழுதி அவர்களது விருப்பப்பாடங்கள் எதுவென்று எளிதில் தெரிந்து கொண்டனர்.
மேலும் அவர்களது விருப்பப்படி உயர்கல்வியை தேர்ந்தெடுக்க ஏதுவாக உள்ள சைக்கோமெட்ரிக் தேர்வை எழுதி அவர்களது விருப்பப்பாடங்கள் எதுவென்று எளிதில் தெரிந்து கொண்டனர்.
இந்த தேர்வை உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் நடத்தினார். மேலும், பெற்றோர்களுக்குத் தேவையான கல்வி விழிப்புணர்வு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை ரியாத் மண்டல தமுமுகவும், விழி அமைப்பும், சென்னை மாஸ்டர்மைன்ட் கன்சல்டிரைனிங் நிறுவனமும் இணைந்து நடத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.