தோழர் முகிலன் எங்கே? ஐ.நா சபையில் மனிதநேய மக்கள் கட்சி கேள்வி.!



ஜெனிவா ஐ.நா மன்றத்தில் நடைப்பெற்று வரும் மனிதஉரிமை பேரவையின் 40-வது கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அகமது அவர்கள் உரையாற்றிய போது சூழலியல் போராளி தோழர்.முகிலன் குறித்து பேசினார்கள்.

தோழர்.முகிலன் அவர்களை விரைந்து இந்திய அரச கண்டறிய வேண்டும் என்றும், தோழர்.முகிலன் குறித்து இந்திய அரசு விசாரனை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி MMK சார்பாக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அகமது அவர்கள் உரையாற்றிய போது




Post a Comment

0 Comments