ஜெனிவா ஐ.நா மன்றத்தில் நடைப்பெற்று வரும் மனிதஉரிமை பேரவையின் 40-வது கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அகமது அவர்கள் உரையாற்றிய போது சூழலியல் போராளி தோழர்.முகிலன் குறித்து பேசினார்கள்.
தோழர்.முகிலன் அவர்களை விரைந்து இந்திய அரச கண்டறிய வேண்டும் என்றும், தோழர்.முகிலன் குறித்து இந்திய அரசு விசாரனை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சி MMK சார்பாக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அகமது அவர்கள் உரையாற்றிய போது
தோழர்.முகிலன் அவர்களை விரைந்து இந்திய அரச கண்டறிய வேண்டும் என்றும், தோழர்.முகிலன் குறித்து இந்திய அரசு விசாரனை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சி MMK சார்பாக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அகமது அவர்கள் உரையாற்றிய போது
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.