மீமிசலில் தண்ணீர் பந்தல் திறப்பு



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக 26.03.2019 அன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகத்தை போக்கும் விதத்தில் மீமிசல் கடைவீதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments