கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை காணவில்லை..!!



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் ஐனுல் மர்ஜான் மற்றும் ரூபியா பானு இவர்கள் நேற்று 13/04/2019 சனிக்கிழமை காலை சரியாக 5.00 மணி அளவில் இருவரும் குழந்தையுடன் PLA என்ற பஸ்ஸில்  கோட்டைப்பட்டினத்திலிருந்து புதுக்கோட்டைக்கு தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.

ஆனால் அவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு செல்லவில்லை. தேடிப்பார்த்து தகவல் ஏதும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன அன்று இரண்டு பெண்களும் கருப்பு நிற புர்கா அனிந்திருந்தனர்.



இவர்கள் பற்றிய தகவல் ஏதும் கிடைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு உங்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்:

MSK.சாலிகு (தமுமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர்)

99650 88902

இபுராஹிம்

75024 43035

தகவல்: உற்று நோக்கு செய்திகள்

Post a Comment

0 Comments