புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் ஐனுல் மர்ஜான் மற்றும் ரூபியா பானு இவர்கள் நேற்று 13/04/2019 சனிக்கிழமை காலை சரியாக 5.00 மணி அளவில் இருவரும் குழந்தையுடன் PLA என்ற பஸ்ஸில் கோட்டைப்பட்டினத்திலிருந்து புதுக்கோட்டைக்கு தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.
ஆனால் அவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு செல்லவில்லை. தேடிப்பார்த்து தகவல் ஏதும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன அன்று இரண்டு பெண்களும் கருப்பு நிற புர்கா அனிந்திருந்தனர்.
இவர்கள் பற்றிய தகவல் ஏதும் கிடைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு உங்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்:
MSK.சாலிகு (தமுமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர்)
99650 88902
இபுராஹிம்
75024 43035
தகவல்: உற்று நோக்கு செய்திகள்
ஆனால் அவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு செல்லவில்லை. தேடிப்பார்த்து தகவல் ஏதும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன அன்று இரண்டு பெண்களும் கருப்பு நிற புர்கா அனிந்திருந்தனர்.
இவர்கள் பற்றிய தகவல் ஏதும் கிடைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு உங்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்:
MSK.சாலிகு (தமுமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர்)
99650 88902
இபுராஹிம்
75024 43035
தகவல்: உற்று நோக்கு செய்திகள்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.