மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா வருகின்ற 12/04/2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கோ-ஆர்டினேட்டர் திரு .திவ்யபிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பட்டயச்சான்று வழங்க உள்ளார்கள். மேலும் திரைப்பட பாடலாசிரியர் ,எழுத்தாளர் கவிஞர் திரு.இரா.தனிக்கொடி அவர்கள் மாணவர்களின் நற்பண்புகள் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து UKG மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும், மாநில,மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கோ-ஆர்டினேட்டர் திரு .திவ்யபிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பட்டயச்சான்று வழங்க உள்ளார்கள். மேலும் திரைப்பட பாடலாசிரியர் ,எழுத்தாளர் கவிஞர் திரு.இரா.தனிக்கொடி அவர்கள் மாணவர்களின் நற்பண்புகள் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து UKG மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும், மாநில,மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.