சவுதி செந்தமிழர் பேரவையின் மாதந்திர கலந்தாய்வு, தேர்தல் நிதி பங்களிப்பு மற்றும் சவுதி செந்தமிழர் பேரவை வளர்ச்சி கலந்துரையாடல்
நிகழ்ச்சி 05/04/2019 அன்று காலை 9 மணி முதல் 12 வரை சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் உள்ள முரளி உணவகத்தில் நடைபெற்றது.
இதில் நிரந்தரமாக தாயகம் செல்லும் பொருளாளர் தூத்துக்குடி மகேஸ் அவர்களின் பணியை பாரட்டி பாரட்டு சான்றிதழ் வழங்கபட்டது.
இதில் சவுதி செந்தமிழர் பேரவை செயளலர் சு.கா. ராஜா தலைமை தாங்கினார் மற்றும் தம்மாம் மண்டல பெருப்பாளர்கள் சரவணன், கந்தவேல், முகம்மது நூருல்லா, சரவணகுமார், திருப்பதி மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொன்டனர்.
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள் .முகம்மது நூருல்லா, சேக் முகம்மது அவர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக முகம்மது நூருல்லா
நிகழ்ச்சி 05/04/2019 அன்று காலை 9 மணி முதல் 12 வரை சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் உள்ள முரளி உணவகத்தில் நடைபெற்றது.
இதில் நிரந்தரமாக தாயகம் செல்லும் பொருளாளர் தூத்துக்குடி மகேஸ் அவர்களின் பணியை பாரட்டி பாரட்டு சான்றிதழ் வழங்கபட்டது.
இதில் சவுதி செந்தமிழர் பேரவை செயளலர் சு.கா. ராஜா தலைமை தாங்கினார் மற்றும் தம்மாம் மண்டல பெருப்பாளர்கள் சரவணன், கந்தவேல், முகம்மது நூருல்லா, சரவணகுமார், திருப்பதி மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொன்டனர்.
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள் .முகம்மது நூருல்லா, சேக் முகம்மது அவர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக முகம்மது நூருல்லா
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.