கோபாலப்பட்டினம் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!



நாளை 18/04/2019 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

அதுசமயம் கோபாலப்பட்டினம் வாக்காள பெருமக்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பாக வழங்கப்பட்ட உங்கள் விபரம் மற்றும் வாக்குச்சாவடியின் விபரம் அடங்கிய துண்டு சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள், உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையினை வைத்து நீங்கள் எந்த வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை அளிப்பதற்காக GPM MEDIA சார்பாக கணினி மற்றும் செல்பேசி கொண்டு விரைவாக உங்களுக்கு உதவி புரிய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இடம்:
1.பெரியபள்ளிவாசல் அருகில் 
2. அவுலியா நகர் நுழைவாயில் 

வாக்குப்பதிவு நடைபெறும் இடம்:
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (பெரியபள்ளிவாசல் அருகில்) 

வாக்களிப்பது நமது உரிமை; நமது கடமை

வாக்களிப்போம்,  இந்திய ஜனநாயகத்தை காப்போம்

தொடர்புக்கு :
முகம்மது ராவுத்தர் - 77087 41786
முகம்மது யஹ்யா - 90877 74541
வாசிம் அக்ரம் - 96592 16376
B.அசாருதீன் - 85266 30312
K.அசாருதீன் - 8610216617
GPM மீடியா - 82702 82723

அன்புடன்:
GPM MEDIA TEAM
GOPALAPATTINAM

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக இணையப்பக்கத்தை Like, Follow மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்

Post a Comment

0 Comments