புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் ஆவுடையார்பட்டினத்தில் இன்ஷா அல்லாஹ் நாளை ஹிஜ்ரி 1440, ஷஃபான் பிறை 20, 26/04/2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அர்ரஹ்மான் ஜீம்ஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
அதுசமயம் அனைவரும் கலந்து கொள்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
பெண்களுக்கான நிகழ்ச்சி இன்று 25.04.2019 வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க ஆவுடையார் பட்டினம் அர்ரஹ்மான் ஜீம்ஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா மென்மேலும் சிறக்க கோபாலப்பட்டினம் இணையதளத்தின் சார்பாக அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறோம். வஸ்ஸலாம்..
அன்புடன் அழைக்கிறது
ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள்
ஆவுடையார்பட்டினம்
மணமேல்குடி ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்
அதுசமயம் அனைவரும் கலந்து கொள்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
பெண்களுக்கான நிகழ்ச்சி இன்று 25.04.2019 வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க ஆவுடையார் பட்டினம் அர்ரஹ்மான் ஜீம்ஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா மென்மேலும் சிறக்க கோபாலப்பட்டினம் இணையதளத்தின் சார்பாக அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறோம். வஸ்ஸலாம்..
அன்புடன் அழைக்கிறது
ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள்
ஆவுடையார்பட்டினம்
மணமேல்குடி ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.