ஆவுடையார்பட்டினத்தில் அர்ரஹ்மான் ஜீம்ஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ் !



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் ஆவுடையார்பட்டினத்தில் இன்ஷா அல்லாஹ் நாளை ஹிஜ்ரி 1440, ஷஃபான் பிறை 20, 26/04/2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அர்ரஹ்மான் ஜீம்ஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல்  திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
அதுசமயம் அனைவரும் கலந்து கொள்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

பெண்களுக்கான நிகழ்ச்சி இன்று 25.04.2019 வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது. 




வரலாற்று சிறப்புமிக்க ஆவுடையார் பட்டினம் அர்ரஹ்மான் ஜீம்ஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல்  திறப்பு விழா  மென்மேலும் சிறக்க கோபாலப்பட்டினம் இணையதளத்தின் சார்பாக அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறோம். வஸ்ஸலாம்..

அன்புடன் அழைக்கிறது

ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள்
ஆவுடையார்பட்டினம்
மணமேல்குடி ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்

Post a Comment

0 Comments