GPM மக்கள் மேடையின் கனவுத் திட்டமான குடிதண்ணீர் திட்டம் மிக விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி குடிதண்ணீர் டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
அதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்று (05/04/2019) முதல் டோக்கன் விற்பனை செய்யப்படுகிறது.
டோக்கன் கிடைக்கும் இடங்கள்:
1) கோபாலபட்டினத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும்.
2) GPM மக்கள் மேடை அலுவலகத்தில் தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாங்கிக்கொள்ளலாம்.
குறிப்பு:
50-க்கு மேல் டோக்கன் தேவைப்படுபவர்கள் மட்டும் மக்கள் மேடை அலுவலகத்தில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.
50-க்கு கீழ் டோக்கன்கள் பெற வேண்டுமென்றால் நீங்கள் நமதூர் மளிகை கடைகளில் பெற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒரு டோக்கனின் விலை ரூ.5/- (ஐந்து) மட்டுமே.
தொடர்புக்கு:
அலி அக்பர் - 99760 77262
முனோபர் - 97891 37705
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.