GPM மக்கள் மேடையின் குடிதண்ணீர் விநியோகம் சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு!



GPM மக்கள் மேடையின் கனவுத் திட்டமான குடிதண்ணீர் திட்டம் மிக விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி குடிதண்ணீர் டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

அதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்று (05/04/2019) முதல் டோக்கன் விற்பனை செய்யப்படுகிறது.

டோக்கன் கிடைக்கும் இடங்கள்:

1) கோபாலபட்டினத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும்.

2) GPM மக்கள் மேடை அலுவலகத்தில் தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாங்கிக்கொள்ளலாம்.

குறிப்பு:

 50-க்கு மேல் டோக்கன் தேவைப்படுபவர்கள் மட்டும் மக்கள் மேடை அலுவலகத்தில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.

50-க்கு கீழ் டோக்கன்கள் பெற வேண்டுமென்றால் நீங்கள் நமதூர் மளிகை கடைகளில் பெற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒரு டோக்கனின் விலை ரூ.5/- (ஐந்து) மட்டுமே.

தொடர்புக்கு:

அலி அக்பர் - 99760 77262
முனோபர் - 97891 37705

Post a Comment

0 Comments