புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் விளையாட்டுத்துறையின் சார்பில் வரும் 2ம் தேதி முதல் தொடங்கி வரும் 22ம் தேதி வரை 20 நாட்கள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சியும், மாணவர்களுக்கு மட்டும் கால்பந்து போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாமில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி, சிற்றுண்டி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
விருப்பமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது பெயரினை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அதிகாரியிடம்பதிவு செய்து கொள்வதுடன், வரும் 2ம் தேதி காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சியும், மாணவர்களுக்கு மட்டும் கால்பந்து போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாமில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி, சிற்றுண்டி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
விருப்பமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது பெயரினை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அதிகாரியிடம்பதிவு செய்து கொள்வதுடன், வரும் 2ம் தேதி காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.