புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் மற்றும் புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னர் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும். கடந்த டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வில் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 33 பேர் வெற்றி பெற்று பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல தொகுதி-2 தேர்வில் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.15 பேர் தொகுதி 1-இல் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுத உள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசம் என்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத விண்ணப்பித்துள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் ஜெ. சுகந்தி தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 97864 41417, 94459 55451 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னர் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும். கடந்த டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வில் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 33 பேர் வெற்றி பெற்று பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல தொகுதி-2 தேர்வில் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.15 பேர் தொகுதி 1-இல் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுத உள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசம் என்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத விண்ணப்பித்துள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் ஜெ. சுகந்தி தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 97864 41417, 94459 55451 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.