ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது என மாலை மலர் மற்றும் துபாய் Kaaleej Times செய்தியில் வந்திருந்ததின் அடிப்படையில் நாம் செய்தி வெளிட்டிருந்தோம்.
ஆனால் இந்த செய்தி தவறானது என ஏர் இந்திய விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தனஞ்சய் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது இந்த வாரம் தொடங்கப்பட்ட துபாய்-இந்தூர் மற்றும் இந்தூர்-துபாய் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே 10 கிலோ கூடுதல் சாமான்கள் அனுமதிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த செய்தி தவறானது என ஏர் இந்திய விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தனஞ்சய் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது இந்த வாரம் தொடங்கப்பட்ட துபாய்-இந்தூர் மற்றும் இந்தூர்-துபாய் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே 10 கிலோ கூடுதல் சாமான்கள் அனுமதிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.