அறந்தாங்கி அருகே படகு பழுதானதால் கடலில் சிக்கியுள்ள 3 மீனவர்களையும் மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஞாயிற்றுக்கிழமை கோட்டைப்பட்டினம் போலீஸார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் சனிக்கிழமை இரவு மீன் பிடிக்க ஜோசப் மகன் கண்ணன் (38), ராமன் மகன் கண்ணன் (50) , வடிவேல் மகன் முருகேசன் (40) ஆகிய மூவரும் சென்றனர். அப்போது விசைப்படகில் வலை மாட்டிக் கொண்டதால், படகை இயக்கமுடியாமல் கடலில் தத்தளிப்பதாகவும், தங்களது வாக்கி டாக்கி மூலம் கட்டுமாவடியில் உள்ள மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.
மேலும், அம்மாபட்டினத்தில் இருந்து 14 கடல் மைல் தொலைவில் விசைப்படகு உள்ளதாகவும், 3 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோட்டைப்பட்டினம் போலீஸார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் சனிக்கிழமை இரவு மீன் பிடிக்க ஜோசப் மகன் கண்ணன் (38), ராமன் மகன் கண்ணன் (50) , வடிவேல் மகன் முருகேசன் (40) ஆகிய மூவரும் சென்றனர். அப்போது விசைப்படகில் வலை மாட்டிக் கொண்டதால், படகை இயக்கமுடியாமல் கடலில் தத்தளிப்பதாகவும், தங்களது வாக்கி டாக்கி மூலம் கட்டுமாவடியில் உள்ள மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.
மேலும், அம்மாபட்டினத்தில் இருந்து 14 கடல் மைல் தொலைவில் விசைப்படகு உள்ளதாகவும், 3 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோட்டைப்பட்டினம் போலீஸார் தெரிவித்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.