புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பிரிவு மீமிசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடலோர பாதுகாப்பு குழும 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
கடலோர பாதுகாப்பு குழும வெள்ளி விழா ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை கொண்டாடப்படுகிறது. இதில் கடலோர பாதுகாப்பு, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல்வளம் பாதுகாப்பில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் பங்கு என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி, திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பா. ரகுபதி, மணமேல்குடி கடற்கரை காவல் உதவி ஆய்வாளர் எஸ். ஜவஹர், ராஜ்குமார் மற்றும் மீமிசல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.இருளப்பன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடலோர பாதுகாப்பு குழும வெள்ளி விழா ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை கொண்டாடப்படுகிறது. இதில் கடலோர பாதுகாப்பு, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல்வளம் பாதுகாப்பில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் பங்கு என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி, திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பா. ரகுபதி, மணமேல்குடி கடற்கரை காவல் உதவி ஆய்வாளர் எஸ். ஜவஹர், ராஜ்குமார் மற்றும் மீமிசல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.இருளப்பன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.