புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கின் விபரங்களை தெரிந்துகொள்ளும் தொடுதிரையை, சார்பு நீதிமன்ற நீதிபதி அமிர்தவேல் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக நீதிபதி அமிர்தவேல் பேசியதாவது:
இந்த தொடுதிரையின் பயன் என்னவென்றால் பொதுமக்கள் தங்களது வழக்கின் நிலை என்ன என்பதை வழக்குரைஞர்களிடம் கேட்கும் நிலையை மாற்றி, வழக்கின் எண்ணை பதிவு செய்து, பின்னர் வழக்குரைஞரின் பெயரை பதிவு செய்தால், வழக்கின் நிலை, ஒத்திவைப்பு தேதி என அனைத்து விபரங்களையும் தொடுதிரை இயந்திரத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞர் சங்க தலைவர் கண்ணன், வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் ராம்குமார், பழனிவேல், ஜான்சி மகாராணி, அரசு வழக்குரைஞர் அ.ராஜசேகர், முன்னாள் செயலாளர் அமர், தெய்வரெத்தினம், மூத்த வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், எஸ். பத்மநாபன், பா. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக நீதிபதி அமிர்தவேல் பேசியதாவது:
இந்த தொடுதிரையின் பயன் என்னவென்றால் பொதுமக்கள் தங்களது வழக்கின் நிலை என்ன என்பதை வழக்குரைஞர்களிடம் கேட்கும் நிலையை மாற்றி, வழக்கின் எண்ணை பதிவு செய்து, பின்னர் வழக்குரைஞரின் பெயரை பதிவு செய்தால், வழக்கின் நிலை, ஒத்திவைப்பு தேதி என அனைத்து விபரங்களையும் தொடுதிரை இயந்திரத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞர் சங்க தலைவர் கண்ணன், வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் ராம்குமார், பழனிவேல், ஜான்சி மகாராணி, அரசு வழக்குரைஞர் அ.ராஜசேகர், முன்னாள் செயலாளர் அமர், தெய்வரெத்தினம், மூத்த வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், எஸ். பத்மநாபன், பா. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.