கோபாலப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் 31/08/2019 மின்தடை



நாகுடி,ஆவுடையார் கோவில், அமரடக்கி, கோட்டைப்பட்டினம் ஆகிய துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக நாளை 31/08/2019 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடைசெய்யப்படுகிறது.

இதனால் கீழ்காணும் ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டிணம் அரசநகரிப்பட்டினம், கிருஷ்னாஜிப்பட்டினம், மணமேல்குடி, அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், சுப்பிரமணியபுரம், அரசர்குளம்,வல்லவாரி, கொடிவயல்,நாகுடி, பெருங்காடு, திருவாப்பாடி, கட்டுமாவடி, அம்பலவானேந்தல், பொன்னமங்கலம், ஆவுடையார்கோவில், கரூர், அமரடக்கி, திருப்புனவாசல், பொன்பேத்தி, மற்றும் இதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

தகவல்: லூர்து சகாயராஜ், உதவி செயற் பொறியாளர் ( TNEB )
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிற்மான கழகம் கிராமியம் அறந்தாங்கி

குறிப்பு:
தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்படவேண்டிய 

தொலைபேசி எண்கள்:
  • கரூர் 94458 54242
  • மணமேல்குடி 94458 54240
  • சுப்பிரமணியபுரம் 94458 54238
  • கோட்டைப்பட்டினம் 9445854239
  • ஆவுடையார் கோவில் 94458 54241

தகவல்: முகம்மது லாபிர், கோட்டைப்பட்டிணம் 

Post a Comment

0 Comments