புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 1.32 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் - A திரவம் அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
குழந்தைகளிடையே காணப்படக் கூடியவைட்டமின் - A பற்றாக்குறையைத் தடுக்கும் வகையில், அனைத்து குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்திடும் விதமாகவும் வைட்டமின் - "A" குறைபாடு தடுப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஆக. 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1. 32 லட்சம் குழந்தைகளுக்கு (6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு) வைட்டமின் - A திரவம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த ஒரு வார காலத்துக்கு வழங்கப்பட உள்ளது.
அங்கன்வாடி மையங்களில் ஏதேனும் குழந்தைகள் விடுபட்டிருப்பின் வீடு, வீடாகச் சென்று வைட்டமின் - 'A' திரவம் வழங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் வைட்டமின் - 'A' திரவத்தினை வழங்கி குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
குழந்தைகளிடையே காணப்படக் கூடியவைட்டமின் - A பற்றாக்குறையைத் தடுக்கும் வகையில், அனைத்து குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்திடும் விதமாகவும் வைட்டமின் - "A" குறைபாடு தடுப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஆக. 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1. 32 லட்சம் குழந்தைகளுக்கு (6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு) வைட்டமின் - A திரவம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த ஒரு வார காலத்துக்கு வழங்கப்பட உள்ளது.
அங்கன்வாடி மையங்களில் ஏதேனும் குழந்தைகள் விடுபட்டிருப்பின் வீடு, வீடாகச் சென்று வைட்டமின் - 'A' திரவம் வழங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் வைட்டமின் - 'A' திரவத்தினை வழங்கி குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.