சொந்த செலவில் சொன்னதை செய்த நவாஸ் கனி எம்பி



உயர் கல்வி உதவி வழங்கும் விழா இராமநாதபுரத்தில்  நடைபெற்றது. இவ்விழாவில் இராமநாதபுர பாராளுமன்ற உறுப்பினர் நா.நவாஸ்கனி அவர்கள் தான் ஏற்கனவே அறிவித்த படி
இலவச உயர் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் 182 மாணவர்களுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவிகள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகளில் மாணவர்களுக்கு உயர் கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.



Post a Comment

0 Comments