கோட்டைப்பட்டினம் ஆனா அறக்கட்டளையில் ஆதார் சேவை மையம் மீண்டும் தொடக்கம்




புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஊராட்சி ஆனா அறக்கட்டளையில் ஆனா அறக்கட்டளையில் ஆதார் சேவை மையம் மீண்டும் செயல்படுகிறது என்பதை தெரியப்படுத்துகின்றோம். எனவே அதில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 ஆனா அறக்கட்டளையில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த சேவையை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments