புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுக்கோட்டை திலகர் திடல் தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆணழகன் அமைச்சூர் கழகம் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 45 கிலோ, 50 கிலோ, 55 கிலோ மற்றும் 60 கிலோ என நான்கு பிரிவின் கீழ் போட்டி நடைபெற்றது.
வீரர்கள் ஒருவரும் தனது கட்டு உடலை பல விதங்களில் செய்து காண்பித்து அசத்தினர். போட்டியில் சிறந்த வீரராக ரியாஸ்கான் தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்திய அளவில் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் போட்டியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை திலகர் திடல் தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆணழகன் அமைச்சூர் கழகம் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 45 கிலோ, 50 கிலோ, 55 கிலோ மற்றும் 60 கிலோ என நான்கு பிரிவின் கீழ் போட்டி நடைபெற்றது.
வீரர்கள் ஒருவரும் தனது கட்டு உடலை பல விதங்களில் செய்து காண்பித்து அசத்தினர். போட்டியில் சிறந்த வீரராக ரியாஸ்கான் தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்திய அளவில் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் போட்டியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.