10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியிட்டிருந்தது. இதனிடையே 10ஆம் வகுப்பு தேர்வுகளில் இனி மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை இணைக்கப்பட்டு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்துக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியிடப்படும்”
மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியிட்டிருந்தது. இதனிடையே 10ஆம் வகுப்பு தேர்வுகளில் இனி மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை இணைக்கப்பட்டு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்துக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைகிறது.
- மார்ச் 27 ஆம் தேதி மொழிப்பாடம்,
- மார்ச் 28 ஆம் தேதி விருப்ப பாடம்,
- மார்ச் 31 ஆம் தேதி ஆங்கிலம்,
- ஏப்ரல் 3 ஆம் தேதி சமூக அறிவியல்,
- ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவியல்,
- ஏப்ரல் 13 ஆம் தேதி கணிதத்தேர்வு நடைபெறுகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியிடப்படும்”
மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.