சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஆறு இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் அதிகரித்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடும் என்பதால், இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய விமான நிலையம் அமைக்க 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய விமான நிலையங்கள் அமைக்க, சென்னை அருகே உள்ள வளத்தூர், தொடூர், செய்யூர், திருப்போரூர், மதுரமங்கலம், மப்பேடு ஆகிய ஆறு இடங்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த இடங்களில் விமான நிலையங்களுக்கான ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்த பின் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடம் இறுதி செய்யப்படும்.
சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் அதிகரித்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடும் என்பதால், இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய விமான நிலையம் அமைக்க 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய விமான நிலையங்கள் அமைக்க, சென்னை அருகே உள்ள வளத்தூர், தொடூர், செய்யூர், திருப்போரூர், மதுரமங்கலம், மப்பேடு ஆகிய ஆறு இடங்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த இடங்களில் விமான நிலையங்களுக்கான ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்த பின் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடம் இறுதி செய்யப்படும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.