புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் பின்புறம் வண்ணத்து பூச்சி பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோடடை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரம் செடிகொடிகள் மிகுந்த பசுமையாக காணப்படுகிறது.
இதேபோல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ள வனப்பகுதியில் அனைத்து மரங்களும் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிறிய சிறிய செடிகளில் பல வகையான வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்கிறது.
இது பார்பதற்கு வண்ணத்துபூச்சி பூங்காப்போல் உள்ளது. பல வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றி திரிவதால் அந்த பகுதியில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் மழை பெய்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து வந்திருக்க கூடும் என்று வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் மழை தொடர்வதால் செடிகள் வளர்ந்து கலெக்டர் அலுவலகம் பகுதியில் குளிர்ச்சி அதிகரிக்கும் என்பதால் இன்னும் பல வகையான வண்ணத்துபூச்சிகள் வருகை அதிகரிக்கும் என்றும் இவ்வாறு அதிகரிக்கும் போது திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணத்துபூச்சி பூங்காபோல் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் சிறிய வகையில் வண்ணத்துபூச்சி பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
புதுக்கோடடை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரம் செடிகொடிகள் மிகுந்த பசுமையாக காணப்படுகிறது.
இதேபோல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ள வனப்பகுதியில் அனைத்து மரங்களும் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிறிய சிறிய செடிகளில் பல வகையான வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்கிறது.
இது பார்பதற்கு வண்ணத்துபூச்சி பூங்காப்போல் உள்ளது. பல வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றி திரிவதால் அந்த பகுதியில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் மழை பெய்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து வந்திருக்க கூடும் என்று வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் மழை தொடர்வதால் செடிகள் வளர்ந்து கலெக்டர் அலுவலகம் பகுதியில் குளிர்ச்சி அதிகரிக்கும் என்பதால் இன்னும் பல வகையான வண்ணத்துபூச்சிகள் வருகை அதிகரிக்கும் என்றும் இவ்வாறு அதிகரிக்கும் போது திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணத்துபூச்சி பூங்காபோல் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் சிறிய வகையில் வண்ணத்துபூச்சி பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.